Monday, July 28, 2008

மனசு !!

மக்களா .....

இன்று முதல் கொஞ்சம் காலம் இந்த பிலாகுக்கு விடுமுறை விடுகிறேன்....


ஒன்னுமில்லைங்க .. மனசு கொஞ்சம் சரியில்ல.. அதுதான் ... திரும்பி வரும்போது கண்டிப்பா நல்ல கதையோடும் , கருத்தோடும் வருவேன்......

அன்புடன்
கார்த்திகேயன்

4 comments:

Divyapriya said...

’மெல்ல திறந்தது கதவ’ திரும்பி வந்ததும் கொஞ்சம் திறந்து விட்டுடுங்க...

கருணாகார்த்திகேயன் said...

கண்டிப்பா திவ்யபிரியா !!

அன்புடன்
கார்த்திகேயன்

Divya said...

hi Karthik,
how r u?
come back soon to the blogworld!

Divya said...

எப்போ முடியும் ........ப்ளாக் விடுமுறை??