இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது இன்னான... எனது அருமை தம்பி முரளிதரனுக்கும் அவநோடைய நேசம் ப்ரீத்திக்கும் கல்யாணம் என்று வருகிற நவம்பர் 2 ஆம் தேதி பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது.
முடியாதுன்னு மக்கர்பண்ண இரண்டு வீட்டுகாரங்க கழுத்துலையும் கத்தி வச்சதால அவுங்களே பெரிய மனசு பண்ணி சுமுகமா ஒத்துகிட்டாங்க.. வேற வழி...
உடனே உனக்கு எப்போனு கேட்காதிங்க...
சிக்கினா சொல்லாமல போயிடுவேன்....
வாழ்த்துக்கள் சொன்ன ரொம்ப சந்தோசம்..
என்றும் அன்புடன்
கார்த்திக்
4 comments:
Unadhu arumai thambikku enadhu anbu vaazhthukkal...
ஓங்க தம்பிக்கு
இல்வாழ்வில் இனியவைஎல்லாம் பெற எனது வாழ்த்துக்கள் !
ஆனா எனக்கு இப்போ கொஞ்சம் பயமா இருக்கு !
எங்க வீட்டுலையும் நம்பர் டூ நம்பர் ஒண்ண ஓவர்டேக் பண்ணிடுமோன்னு.
அன்பு
சிவா
Unga thambi kum avanga wife aaa vara poravangalukku ennoda wish sollidunga...
Ungalum seekram Kalyanam aaga ennudaya vazhthukkal.
வந்துவிட்டீர்களா.. எதிர்பார்த்தேன் உங்களது பதிவுகளை ரொம்ப நாளா... வந்து கலக்குங்க என்றும்போல்!
தம்பிக்கு வாழ்த்த்துகள்!:)
Post a Comment