Friday, March 20, 2009

வந்துடோம்முல !!

எந்த நேரத்துல இந்த பதிவுக்கு விடுமுறை விட்டானோ , சுமார் ஆறு மாசம் நிறைய வேலை , நிறைய தனிமை , கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் காதல் .. இதுதான் இந்த ஆறு மாசம் என்னோட வாழ்க்கை .. திடீர்னு காதலே வாழ்க்கையில இல்லாம போன மாதிரி ஒரு நினைப்பு...

அதனாலதான் எனக்கு ஒண்ணுமே எழுத தோனல ..

இன்று முதல் எனது இனிய இரண்டாவது துவக்கம்... இனிமே தொடர்ந்து எழுதுவேன்... வேற எத பத்தி காதல் காதல் காதல் தான்......

அன்புடன்

கருணாகார்த்திகேயன்

6 comments:

Anonymous said...

aalagiya ammu madhiri stories kaga ellarum waiting..

edhuku appuram hema.sekar2@gamil.com ku update paningana nalla irrukum....

Hems

Unknown said...

Inimale ithe pozzappu thaan sollu... Naanga ungala mindela vachirukom.. ungitta irunthu neriya ethir paakorom

Anonymous said...

Good!! we come back

ச.பிரேம்குமார் said...

மீண்டும் வருக கருணா. காதலாகி கசிந்துருக வாழ்த்துகள்

ச.பிரேம்குமார் said...

அப்போ காதல்ல சிக்கிட்டீங்கன்னு சொல்லுங்க‌

FunScribbler said...

வாங்க கருணா, உங்களது இரண்டாவது innings வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்!:)